Easy 24 News

வெலிகமயில் வாகன விபத்து, ஒருவர் பலி

காலி – மாத்தறை பிரதான வீதியிலுள்ள வெலிகம நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டர் சைக்கிள் ஒன்று பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த...

Read more

ஸஹ்ரான் பயிற்சி பெற்ற இடம் தொடர்பில் தகவல்கள்

கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்  தாக்குதல்களை முன்னெடுத்த பயங்கரவாதிகள் இந்தியாவின் கேரலா மற்றும் காஸ்மீர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத...

Read more

தலவாக்கலையில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் பலி

தலவாக்கலை நகரில் கொத்மலை பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள செலான் வங்கிக்கு பின் புறமாக ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்...

Read more

தேர்தலைப் பிற்போட முடியாது – ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாம் நம்புவதாகவும் அதேநேரம், தேர்தலைப் பிற்போட முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதித்...

Read more

நீர்கொழும்பில் ஊரடங்குச் சட்டம்

உடனடியாக அமுலாகும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை நீர்கொழும்பு பலகத்துறை...

Read more

நோன்பு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

நாட்டின் எப்பாகத்திலும் ரமழான் மாத மாதத்திற்கான தலைப்பிறை இன்றைய தினம் தென்படாததின் காரணமாக, ஷஹ்பான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து ரமழான் மாத நோன்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை...

Read more

சமூக ஊடகங்கள் மீண்டும் முடங்கின

நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மக்களின் மத்தியில் தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கவே அரசு இந்த நடவடிக்கையை...

Read more

ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்

ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும், சமூகமட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலும், அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட முற்படும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது எனவும்...

Read more

வருட இறுதிக்குள் ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் – ஜனாதிபதி அதிரடி

இந்த வருட இறுதிக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 42 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 250...

Read more

அனைத்துப் பாடசாலைகளிலும் சோதனை நடவடிக்கைகள்

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளும் கடந்த...

Read more
Page 1051 of 2145 1 1,050 1,051 1,052 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News