ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அஜித் குமாரின் பிறந்த நாளில் வெளியாகும் ‘பில்லா’
April 27, 2024
பயங்கரவாத தாக்குதல்களினால் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று (06) மீண்டும் ஆரம்பமாகின்றன. பாடசாலைகளின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே பாடசாலைகள் இன்று...
Read moreநீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற குழு மோதலை தொடர்ந்து நடைமுறைக்கு வந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த மோதல்...
Read moreபுத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில்...
Read moreஇலங்கை நாடாளுமன்றமும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்...
Read moreநாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயற்சி இடமாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் உள்ள பயிற்சி முகாம் ஒன்று விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு...
Read moreமுஸ்லிம்களுக்குள் ஒழிந்திருந்த சிறிய பயங்கரவாதக் குழுவால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்....
Read moreகாலி – மாத்தறை பிரதான வீதியிலுள்ள வெலிகம நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டர் சைக்கிள் ஒன்று பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த...
Read moreகடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்த பயங்கரவாதிகள் இந்தியாவின் கேரலா மற்றும் காஸ்மீர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத...
Read moreதலவாக்கலை நகரில் கொத்மலை பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள செலான் வங்கிக்கு பின் புறமாக ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாம் நம்புவதாகவும் அதேநேரம், தேர்தலைப் பிற்போட முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதித்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures