Easy 24 News

சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீங்கியது!

சமூக இணைத்தளங்கள் சிலவற்றின் மீது தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ சற்று முன்னர் தெரிவித்தார்....

Read more

முஸ்லிம் மக்களை தாக்க வேண்டாம் என அவசர கோரிக்கை!!

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்...

Read more

மரத்துடன் மோதுண்டு கார் விபத்து : ஐவர் படுகாயம்!!

மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும்...

Read more

அரச பாடசாலை இன்று ஆரம்பம்

பயங்கரவாத தாக்குதல்களினால் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று (06) மீண்டும் ஆரம்பமாகின்றன. பாடசாலைகளின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே பாடசாலைகள் இன்று...

Read more

நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற குழு மோதலை தொடர்ந்து நடைமுறைக்கு வந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த மோதல்...

Read more

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் உயிரிழப்பு

புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில்...

Read more

உச்ச கட்ட பாதுகாப்பில் நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமன்றமும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்...

Read more

பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் முற்றுகை

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயற்சி இடமாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் உள்ள பயிற்சி முகாம் ஒன்று விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு...

Read more

ஒரு சிறு குழுவினால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் குற்றவாளிக் கூண்டில்

முஸ்லிம்களுக்குள் ஒழிந்திருந்த  சிறிய பயங்கரவாதக் குழுவால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்....

Read more
Page 1050 of 2145 1 1,049 1,050 1,051 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News