ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 54 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குவதாக...
Read moreதற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து கொழும்பு முன்னணி ஹொட்டலில் விமான நிலையத்தில் பொதிகள் சோதனை இடும் கருவிபோல இங்கும் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கு ஹொட்டலில்...
Read moreமன்னார் – தாராபுரம் பகுதியில் பாதுகாப்பு படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும்...
Read moreநீர்கொழும்பு பகுதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
Read moreநேற்று நீர்கொழும்பில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சேதவிபரம் மதிப்பிடப்பட்ட பின்னர், நஷ்டஈடு...
Read moreயாழ்.சுன்னாகம் பிரதேசசபையில் குண்டுவைக்க உள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம் நிறுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல்...
Read moreடெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப்...
Read moreஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
Read moreதனது மகனின் பிறந்த நாள் களியாட்ட நிகழ்வின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி 6 நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...
Read moreரஸ்யாவில் விமானம் ஒன்று அவசரமாக தரை இறக்கப்பட்ட வேளை தீப்பற்றியதில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து முர் மாஸ்கான் என்ற...
Read more