Easy 24 News

பயங்கரவாதிகளை இனங்காண மரபணு சோதனைக்கு உத்தரவு!

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சஹரான் இறந்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி...

Read more

மஹரகம வர்த்தக தொகுதியில் தீவிபத்து : மூன்று கடைகள் நாசம்

மஹரகம பகுதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டட தொகுதியில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டதாகவும்  தீக்கிரையான பொருள் மாதிரிகள் இராசாயனப்பகுப்பாய்வுகக்கு உட்படுத்தபபடவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர...

Read more

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலத்த சோதனை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கமைவாகவே இவ் சோதனை நடவடிக்கையினை...

Read more

விடுமுறை தினத்தில் நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த பொலிஸார்

முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் சென்ற நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்குரிய காப்புறுதிப்பத்திரம் காலாவதியாகியதால் அதற்குரிய தண்டப்பணத்தினைச் செலுத்தவதற்கு விடுமுறை தினமான (04.05.2019) சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு வருமாறு முள்ளியவளை...

Read more

தனிமையிலிருந்த மூதாட்டி கொலை

வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை...

Read more

முல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த...

Read more

யாழில் குடும்பப் பெண்ணிடம் தாலிக் கொடியை அறுத்த கொள்ளையர்கள்

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்துக்குச் சென்று...

Read more

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ரமழான் நோன்பினை அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் ரமழான் மாத நோன்பினை அவர்கள் அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

Read more

குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று பதவிவிலகப்போவதில்லை: மைத்திரிபால

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கி நேர்காணலிலேயே மைத்திரிபால சிறிசேன...

Read more

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நீதிபதிக்கு தொடர்பு

தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நீதிபதிக்கு தொடர்பு இருப்பதாக மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதேச...

Read more
Page 1048 of 2145 1 1,047 1,048 1,049 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News