மதரசா பாடசாலைகள் தொடர்பாக பிற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள்

மதரசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது தொடர்பாக கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று  குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதரசா பாடசாலைகள் தொடர்பாக...

Read more

அசம்பாவிதங்களின்போது சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு

நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள...

Read more

மன்னாரில் செல் கவர்களை மீட்ட போலிஸ்

மன்னார், பெரியகமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியிலிருந்து  ஒரு தொகுதி  செல் கவர்களை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) மீட்டுள்ளனர். பிரதேச மக்கள், இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு...

Read more

சஹ்ரான், இளைஞர்களை தற்கொலை தாக்குதலுக்கு தயார்ப்படுத்தியது எப்படி?

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹஸீம், இந்த தாக்குதலை நடத்துவதற்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே இளைஞர்களை கண்டுப்பிடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...

Read more

வெசாக் பூரணை தின விழாக்களை தவிர்க்குமாறு வேண்டுகோள்

இந்தத் தடவை வெசாக் பூரணை தினத்தில் மக்களை ஒன்றுதிரட்டி விழாக்கள் நடாத்துவதைத் தவிர்க்குமாறு மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெசாக் பூரணை...

Read more

பாதுகாப்பு குறித்து பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம்

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்காக கடுமையாக செயலாற்றி வருகின்றோம். ஆனால் சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் ஷாந்த கோட்டேகொட  குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு...

Read more

பயங்கரவாதிகளை இனங்காண மரபணு சோதனைக்கு உத்தரவு!

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சஹரான் இறந்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி...

Read more

மஹரகம வர்த்தக தொகுதியில் தீவிபத்து : மூன்று கடைகள் நாசம்

மஹரகம பகுதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டட தொகுதியில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டதாகவும்  தீக்கிரையான பொருள் மாதிரிகள் இராசாயனப்பகுப்பாய்வுகக்கு உட்படுத்தபபடவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர...

Read more

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலத்த சோதனை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கமைவாகவே இவ் சோதனை நடவடிக்கையினை...

Read more

விடுமுறை தினத்தில் நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த பொலிஸார்

முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் சென்ற நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்குரிய காப்புறுதிப்பத்திரம் காலாவதியாகியதால் அதற்குரிய தண்டப்பணத்தினைச் செலுத்தவதற்கு விடுமுறை தினமான (04.05.2019) சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு வருமாறு முள்ளியவளை...

Read more
Page 1048 of 2147 1 1,047 1,048 1,049 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News