கச்சதீவு- புனித அந்தோனியாா் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

கச்சதீவு- புனித அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா இம்மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ளது. பெருந் திருவிழாவுக்கு இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வரும் பெருமளவு பக்த அடியார்களுக்குத் தேவையான  அடிப்படை...

Read more

கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால

கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு...

Read more

இன்று வரவு செலவுத் திட்ட 2 ஆவது குழுநிலை விவாதம்

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் இரண்டாவது நாள் நடவடிக்கைகள் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம்,...

Read more

ஜெனீவாவில் ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானது

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன...

Read more

இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று திறப்பு

இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று (14) காலை 10.00 மணிக்கு நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்த நீதிமன்றம்...

Read more

தபால் தொழிற்சங்க நடவடிக்கை இன்று இல்லை

தபால் சேவை ஊழியர்கள் சங்கம் இன்று  முன்னெடுக்கவிருந்த நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தபால் துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற...

Read more

மகிந்த சொல்வதே நடக்கும் – அபரிமித நம்பிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் ராஜபக்ஷாக்களில் ஒருவரா? அல்லது வேறு கட்சியைச் சேர்ந்தவர்களா? என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய...

Read more

மைத்திரி தரப்புடன் முதலாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இன்று  நடைபெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ...

Read more

கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமதாக தாக்கிய தென்னிலங்கை அரசியல்வாதி!!

அனுராதபுரத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை அரசியல்வாதி தலைமையிலான குழுவினர் கொடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெக்கிராவ பிரதேச சபையின் தலைவர் உட்பட 4 பேர் கேட்ட...

Read more

வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கான வரப்பிரசாதம் : தடுத்து நிறுத்திய மைத்திரி!!

சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான வரியை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான வரியை...

Read more
Page 2434 of 4148 1 2,433 2,434 2,435 4,148
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News