ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல | ரணில்
March 27, 2024
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் எதிரிவரும் 6 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்படவுள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்...
Read moreஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
Read moreஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்...
Read moreரயில் வழித்தடத்தில் பயணித்தல் தொடர்பாக தற்போது நடைறையில் உள்ள சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி ரயில் வழித்தடத்தில் பயணிப்பவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை...
Read moreயாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அதிஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை – ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி...
Read moreஅனுராதபுர மாவட்டத்தில் இனம் காணப்படாத சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடவத ரத்மல, ஹொரவபொத்தான - பத்தாவ, கியுல்லுகட, மெதவாச்சிய சந்தி, கஹடகஸ்திலிய ஆகிய பிரதேசங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட...
Read moreதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றான ஹெல்மெண்ட் மீது...
Read moreஇந்தியாவில் தஞ்சையில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்களுடன் அடங்கிய பனியன்கள் மும்முரமாக தயாராகி வருகின்றன. தேர்தல்...
Read moreதென்னாப்பிரிக்காவில் பொறியலாளர்ஒருவர் விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென்னாப்பிரிக்க அரசுக்கு...
Read moreபத்தரமுல்ல கல்வி அமைச்சிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures