விஜேதாச, ரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று விசாரணை

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை இன்று  இடம்பெறவுள்ளதாக  அக்கட்சியின் சட்டத்துறைச் செயலாளர் ஜனாதிபதி...

Read more

சட்ட மருத்துவ அதிகாரி கோட்டாபயவை கொலை செய்ய எந்த திட்டமும் தீட்டவில்லை

கைது செய்யப்பட்டுள்ள பளை சட்ட மருத்துவ அதிகாரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவையும் கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் செய்தி...

Read more

புலிகள் வடக்கிலிருந்து கொண்டு தெற்கில் செயற்படத் திட்டம்

வடக்கிலுள்ள புலிகள் தெற்கிலுள்ள பாதால உலகக் குழுக்களை வைத்து ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் கொலை செய்ய சதி இடம்பெறுவதாக பாராளுமன்ற...

Read more

ஏமனில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 25பேர் பலி

ஏமனில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனின் சடா மாகாணத்துக்கு உள்பட்ட கடாப் பகுதியில்...

Read more

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு – வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துவிச்சக்கரவண்டியில் போதைப்பொருளுடன் பயணித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 2...

Read more

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ள அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும்  தொடர்கிறது. அரச பணியாளர்களுக்கு சமமாக,...

Read more

பேராயர் ஜஸ்ரின் வெல்பெ இலங்கைக்கு விஜயம்

கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று  இலங்கையை வந்தடையவுள்ளார். பேராயரின் விஜயம் ஒருமைப்பாட்டிற்கான விஜயமாகவே அமையும் என இலங்கை திருச்சபையின்...

Read more

30ஆம் திகதி வரையில் கடும் மழை!

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை வரை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ...

Read more

யாழில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ள மைத்திரி!

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை  யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அவர், ஒரே நாளில் 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்....

Read more

காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி முக்கிய பணிப்புரை

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கின் நில...

Read more
Page 2131 of 4150 1 2,130 2,131 2,132 4,150
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News