மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்னா ஹசாரே!!

காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மராட்டிய மாநிலம் புனே, அருகே உள்ள வேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது...

Read more

தாக்குதலுடன் சம்பந்தமில்லாத இன்னும் சிலர் சிறைகளில் இருக்கின்றனர்

பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தமில்லாத இன்னும் சிலர் சிறைகளில் இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதித்துறைச்...

Read more

முரண்பாடான கருத்துக்களை முன்வைத்த சுதந்திர கட்சி!!

அரசியல் அமைப்பு பரிந்துரைகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே முரண்பாடான கருத்துக்களை முன்வைத்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கட்டளை ஒழுங்குவிதிகள் பிரேரணை...

Read more

அரசாங்கத்தை சாடும் மக்கள் விடுதலை முன்னணி!!

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக சாடியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கட்டளை ஒழுங்குவிதிகள் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு...

Read more

சகல சவால்களை தாண்டி வந்துள்ள சுதந்திர கட்சி!!

சுதந்திர கட்சி இன்று சகல சவால்களை தாண்டி வந்துள்ளது. எனவே இன்றிலிருந்து சுதந்திர கட்சி வெற்றி பாதையிலேயே செல்லும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்...

Read more

புலமைப்பரிசில் நிதி 50 வீதத்தினால் அதிகரிப்பு

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதியை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  இதற்கமைய 500 ரூபாய் கொடுப்பனவு 750 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசிலை அதிகரிக்கும்...

Read more

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் சஜித்துக்கு பலப்பரீட்சை?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அவரை கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்தால் அவருக்கான ஆதரவை...

Read more

எல்பிட்டியவில் ஒக்டோபர் 11 தேர்தல்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயக ஐக்கிய மக்கள் முன்னணியினால் உயர்...

Read more

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கோட்டாபய கருத்து

கடந்த அரசாங்கத்தில் ஆட்சி பீடம் ஏறிய ஆட்சியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே இந்த நாட்டில் மீண்டும் அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும்...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ ல.சு.கட்சியின் வாக்குக்கு மவுசு அதிகம்

தமது சக்தி இன்றி எந்தவொரு கட்சிக்கும் அரசர்களை உருவாக்க முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்....

Read more
Page 2130 of 4156 1 2,129 2,130 2,131 4,156
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News