நாளை மறுதினம் ஐந்து தமிழ்க் கட்சிகளும் மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ் மக்களின் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் மீண்டும் சந்தித்து கலந்துரையாடவுள்ளன. அதன்படி குறித்த...

Read more

வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட சலுகை!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட சலுகையை தமது அரசாங்கத்தில் இரத்து செய்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மாத்தரையில்...

Read more

குளவி கொட்டிற்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் குளவி கொட்டிற்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று உழவு இயந்திரத்தின் ஊடாக வயல் உழுது கொண்டிருந்தபோது, குளவி கலைந்து தாக்கியதில்...

Read more

முல்லைத்தீவில் 75ஆயிரத்து 381பேர் வாக்களிக்க தகுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், முல்லைத்தீவில் 75ஆயிரத்து 381பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் காந்தீபன் தெரிவித்துள்ளார். குறித்த ஜனாதிபதி தேர்தலில், முல்லைத்தீவில்...

Read more

கள்ளியங்காடு பகுதியில் கொள்ளை!!

மட்டக்களப்பு- கள்ளியங்காடு பகுதியில் வீடொன்றின் கதவை உடைத்து அங்கிருந்த மடிகணனி மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்ட 4 இளைஞர்களையும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read more

அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு விசேட வேலைத் திட்டம் !!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் திடீர் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு விசேட வேலைத் திட்டம் தயாரிக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....

Read more

ரணிலின் வலது கரம் கோத்தபாயவிடம் சரனாகதி?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருங்கிய எம்.பி ஒருவர் கட்சி தாவுவதற்கு தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுன தலைவர்கள் இந்த நாட்களில் எந்நேரமும் கூறுகிறார்கள்....

Read more

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களுக்கு – சஜித்தின் அறிவிப்பு

வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற தேர்தல்...

Read more

6 வேட்பாளர்களின் சொத்து விபரம் வெளியாகவில்லை

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் ஆறு வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவி்ன் தலைவர் மகிந்த தேசப்பிரிய...

Read more

இலங்கையில் நிலத்தை விற்ற ஒரே ஜனாதிபதி மஹிந்த!

எனது அரசாங்கத்தில் சங்கிரிலாவுக்கு 6 ஏக்கர் நிலத்தை விற்றேன். அதற்கு முன் கொழும்பு சிட்டி புரொஜெக்ட் என்ற பெயரில் கடல் பொதுவாக மண் அரிப்பைத்தானே செய்யும். எனவே...

Read more
Page 2046 of 4150 1 2,045 2,046 2,047 4,150
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News