ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தழும்பூ | தீபச்செல்வன்
May 18, 2024
2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கமே தற்போது காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
Read moreதமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள், தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து வெளிப்படுத்துவதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு...
Read moreபாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் யோசனை முன்வைத்திருந்தார். இந்த...
Read moreஇலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்பு கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் 150 இற்கும்...
Read moreதபால்மூல வாக்களிப்பு சுமூகமான முறையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்ததாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால்மூலம் வாக்களிப்பதற்காக 6 லட்சத்து 59 ஆயிரத்து 515 அரச பணியாளர்கள்...
Read moreஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்ட வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் பதவிக் காலம் நிறைவடையும் போது அது தொடர்பிலான நீதியை நிலைநாட்டாமை தொடர்பில் அதிருப்தியை...
Read moreஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் பதில்...
Read moreஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்னும் நான்கு தினங்களில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்கானி லியனகே இதனைத்...
Read moreதபால்மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் இருவரும், பாடசாலையின் பாதுகாப்பு...
Read moreஇலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. நாளை இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures