ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலாங்கொடை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு...
Read moreமினுவாங்கொடை – கொழும்பு ( 265 ஆம் இலக்க வழிப்பாதை ) தனியார் பஸ் வண்டிகளில் பணி புரியும் எட்டு பஸ் ஓட்டுநர் மற்றும் பஸ் நடாத்துனர்களை,...
Read moreஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் போன்று மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தாக்குதல்கள் குறித்து...
Read moreஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா –...
Read moreஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் 9 மாகாணங்களுக்கு செல்லவுள்ளனர். இலங்கைக்கு இன்று காலை வரும் இவர்கள் இன்று முதல் தேர்தல்...
Read moreஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு...
Read moreநாட்டில் சுமார் 12 இலட்சம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாகவும், அப்பெண்களின் துன்பங்களைப் போக்குதல், அவர்களை வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றிலிருந்து பாதுகாத்தல் உள்ளிட்டவற்றுக்கான செயற்திட்டங்களை உருவாக்குவோம்...
Read moreஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை தமக்கு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
Read moreகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கைகள் நாளை (23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயற்குழுவின்...
Read moreஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் இதுவரையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 140 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures