பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவு வழங்குகிறார் சாஜித் ஜாவிட்!

கொன்சர்வேற்றிவ் தலைமைத்துவ போட்டியின் முன்னாள் போட்டியாளரான சாஜித் ஜாவிட் தனது ஆதரவை பொரிஸ் ஜோன்சனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சரான ஜாவிட் கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவ போட்டியின்...

Read more

அரையிறுதிக்கு நுழையும் அடிப்படை பண்பு இலங்கை அணியிடம் இருக்கவில்லை: மஹேல

நடப்பு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதிக்கு நுழையும் அளவுக்கு அடிப்படையான பண்புகள் இலங்கை கிரிக்கெட் அணியிடம் இருக்கவில்லை என அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்....

Read more

நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு அச்சுறுத்தல்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகளை கொள்வனவு செய்து நிதி மோசடி மேற்கொண்ட வழக்கில் துரிதமாக தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு அச்சுறுத்தல்...

Read more

கோபா அமெரிக்கா சம்பியன் கிண்ணத்தை 9ஆவது முறையாக ஏந்தியது பிரேஸில் அணி!

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், பெரு அணியை வீழ்த்தி பிரேஸில் அணி 9ஆவது முறையாக சம்பியனாக வாகை சூடியுள்ளது. தென் அமெரிக்க கண்டத்து அணிக்களுக்காக நடத்தப்படும் கோபா...

Read more

இலங்கை சிங்களவர்களின் நாடு

இலங்கை சிங்களவர்களின் நாடு, தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் போல் நாட்டுக்கும்...

Read more

மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம்!

களுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை பாதுகாப்பு தரப்பினரை...

Read more

பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்

குற்றங்களை சுமந்தி, கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும் அவர்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் என்று எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். நுகேகொடயில் நேற்று...

Read more

நில உறுதிப் பத்திரம் வழங்குவதனை யாராலும் தடுக்க முடியாது

மக்களுக்கு  நில உறுதிப் பத்திரத்தை  வழங்குவதை எவராலும் தடுக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் 10 இலட்சம் பேருக்கு நில  உறுதிப் பத்திரங்களை  வழங்கும்...

Read more

ஜனாதிபதியின் போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம்

பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியின் போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில்...

Read more

மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை

நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று  இடம்பெற்ற மக்கள்...

Read more
Page 1035 of 2225 1 1,034 1,035 1,036 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News