ராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு செய்த அழிவுகளை பிரபாகரனும் மேற்கொள்ளவில்லை!

ராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு மேற்கொண்ட அழிவுகளை பிரபாகரன் கூட மேற்கொண்டதில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். செங்கடகல மஹாகந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது...

Read more

ஞான‌சார‌ தேர‌ரை வன்மையாக கண்டிக்கும் உல‌மாக் க‌ட்சி

அகில‌ இல‌ங்கை ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா ச‌பைத் த‌லைவ‌ர் ரிஸ்வி முப்தியின் பெய‌ரை கூறி ஞான‌சார‌ தேர‌ர் அவ‌ரை விம‌ர்சித்த‌மைக்காக‌ உல‌மா க‌ட்சி த‌ன‌து க‌ண்ட‌ன‌த்தை தெரிவித்துள்ள‌து. இது...

Read more

நேற்றிரவு அவசர அமைச்சரவைக் கூட்டம்

விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று  நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமையாக வார நாட்களில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டமே இவ்வாறு நேற்று கூட்டப்பட்டுள்ளதாக அரசியல்...

Read more

அடிப்படைவாத அமைப்புக்கள் குறித்து கண்டறிய விசேட படை

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அடிப்படைவாத அமைப்புக்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து கண்டறிவதற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட இராணுவப் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

Read more

ஒரு நாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்திருந்த தேசிய ஆள் அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை இன்று (08) முதல் மீண்டும் செயற்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள திணைக்கள...

Read more

காணி உறுதி வழங்குவதை தடுத்து நிறுத்த முனைந்தால், வீதிக்கு வருவோம்- பிரதமர்

இலங்கை மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக காணி உறுதிப் பத்திரங்கள்...

Read more

இந்தோனேசியாவில் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்...

Read more

9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்ககளை உடனடியாக நீக்க...

Read more

யாழில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம்

கடந்த வாரத்தில் யாழ் நகரில் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்றினால் தொலைத்தொடர்பாடல் துறையில் 5G தொழில் நுட்பத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் சிறிய தொலைத்தொடர்பு கோபுரங்களான ஸ்மார்ட்...

Read more

மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது!!

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ விஜித பெர்னாண்டோ , கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டான பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக...

Read more
Page 1036 of 2225 1 1,035 1,036 1,037 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News