நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ விஜித பெர்னாண்டோ , கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டான பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ விஜித பெர்னாண்டோ , கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டான பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
© 2022 Easy24News | Developed by Code2Futures