ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முல்லைத்தீவு மாவட்ட யுவதிகள் சைக்கிளோட்டத்தில் வெற்றி
April 24, 2024
வாள்வெட்டுக்கு இலக்காகி மீனவர் உயிரிழப்பு!
April 24, 2024
கடந்த 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்திருத்தப் பயிற்சி வழங்கப்படாமல் விடுதலை...
Read moreகாத்தான்குடியில் சரீஆ சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் குறித்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபர்...
Read moreபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் குழு நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார். ஜனாதிபதியிடம் சந்திப்பொன்றுக்கான நேரம் கோரியிருந்ததாகவும்,...
Read moreமக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளையும் நாளை மறுதினமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள்...
Read moreநவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 24ம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவுகூரப்படுகிறது . 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி...
Read moreநடுக்கடலில் மாயமான பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் இருவர் நான்கு நாட்களுக்கு பின்னர் சக மீனவர்களால் மீட்கப்பட்டனர். இந்நிலையில் எஞ்சிய மீனவர்களையும் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று...
Read moreபாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்...
Read moreநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இரு சட்டமூலங்களையும் நிராகரித்த மத்திய அரசை எதிர்த்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இன்று...
Read moreகர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நீடிக்க வேண்டுமாக இருந்தால், சில மூத்த அமைச்சர்கள் தங்கள் பதவியை தியாகம் செய்யதான் வேண்டும் என அமைச்சர் சிவசங்கர ரெட்டி குறிப்பிட்டுள்ளார். இது...
Read moreஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்த வாரம் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல்களை அயர்லாந்து ஆரம்பிக்குமென ஐரிஷ் துணைப்பிரதமர் சைமன் கொவேனி...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures