Sri Lanka News

சீமெந்தின் விலை குறைப்பு

50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பையின் விலையை இன்று புதன்கிழமை (1) முதல் 50 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்சாலை நிறுவனங்கள் அறிவித்துள்ளது.  அதன்படி...

Read more

போலி முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்கீழ்...

Read more

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் ?

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகளின் திருத்தமானது இறுதியாகக் கடந்த மார்ச் மாதம் 31...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப்படை வீரரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமை தொடர்பில் விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பி. முனையத்திற்கு அருகில் கடமையிலிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நிஹால்...

Read more

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது!

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (29) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11...

Read more

பூஜைக்கு மறுத்த பூசகர் மீதும் மனைவி மீதும் தாக்குதல் 

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.  பொலிஸ் போதைப்பொருள்...

Read more

கனடாவில் ஈழத்தமிழ் அரசியல் பிரமுகர் மரணம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்  இன்று(29) காலமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 91 வயதில்...

Read more

இலங்கையின் உயர்ந்த மனிதன் முல்லைத்தீவில்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்  இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில்  புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான குறித்த மனிதர் ...

Read more

பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!

பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் ரம்புக்கணை மாகொல்லவத்த சந்தி பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன்  கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த...

Read more

மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் பலி ; மனைவி படுகாயம்

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (29)...

Read more
Page 3 of 797 1 2 3 4 797
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News