ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமாம்…
May 7, 2024
50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பையின் விலையை இன்று புதன்கிழமை (1) முதல் 50 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்சாலை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி...
Read moreபோலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்கீழ்...
Read moreஇன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகளின் திருத்தமானது இறுதியாகக் கடந்த மார்ச் மாதம் 31...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பி. முனையத்திற்கு அருகில் கடமையிலிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நிஹால்...
Read moreபாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (29) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11...
Read moreஅநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள்...
Read moreதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இன்று(29) காலமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 91 வயதில்...
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான குறித்த மனிதர் ...
Read moreபிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் ரம்புக்கணை மாகொல்லவத்த சந்தி பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த...
Read moreமொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (29)...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures