Sri Lanka News

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று (12) காலை வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு...

Read more

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி : தென்னிலங்கை கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழில் கைது செய்யப்பட்டுளளார்.  இந்த சந்தேக நபர்...

Read more

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் தொடர்பு | ஆராய ஒரு பில்லியன் நிதி ஒதுக்கும் ரணில்

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....

Read more

யுக்திய நடவடிக்கையில் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது – பிரதி பொலிஸ் மா அதிபர்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையில் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப்  பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். யுக்திய...

Read more

கிராந்துருகோட்டையில் புதையல் தோண்டிய இருவர் கைது

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரத்கிந்த பகுதியில் புதையல் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...

Read more

முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்றைய தினம் (11) முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு...

Read more

இலங்கை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ”ஊழி” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு!

வணக்கம் இலண்டன் இணையத்தளம் மற்றும் லண்டன் அபியகம் அனுசரனையில் "ஊழி" திரைப்பட பாடல் இன்று (08.05) பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில்...

Read more

முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் யானைகள் அட்டகாசம்!

முல்லைத்தீவு - விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் புதன்கிழமை (08) நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 03...

Read more

இலங்கை பிரஜை அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்யமுடியுமா? மகிந்த தேசப்பிரியவின் கருத்து என்ன?

இலங்கையின் பிரஜை அல்லாத ஒருவர் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு நாட்டின் சட்டத்தில் எந்த தடையுமில்லை என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை...

Read more

ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இந்தியப் பெண் கைது!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதுடைய...

Read more
Page 4 of 801 1 3 4 5 801
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News