ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஹங்வெல்லை – பஹத்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று இரவு 9.30 மணிளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில்...
Read moreதமிழர்களின் பல்வேறுப்பட்ட தேவைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் (புதன்கிழமை) முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி...
Read moreஇராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உண்மை நிலையை தமிழர்கள் அறிவார்கள் என இராணுவத்தளபதி லெப்.மேஜர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்று மகாநாயக்க தேரர்களை...
Read moreஅவசரகாலச் சட்டத்தை நீக்கியதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு எனவும், இதனை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். குண்டுகள், துப்பாக்கிகள் கிடைக்கப்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது....
Read moreஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படலாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்....
Read moreஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ...
Read moreஇரத்தினபுரி ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற பேஸ்புக் நண்பர்களின் விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் ஆண்கள் எனவும்...
Read moreமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் இறுதித் தருணத்தில் மாற்றமடைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...
Read moreதிஹாரி ஜுனைட் மாவத்தையிலுள்ள பள்ளிவாயலின் மேல் மாடியில் இன்று (25) அதிகாலை ஏற்பட்ட தீயினால் அப்பள்ளிவாயலில் இயங்கிவந்த பாதிஹ் உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர் விடுதி முழுமையாக அழிவுற்றிருப்பதாக...
Read more