Easy 24 News

ஹபரணையில் 7 யானைகள் உயிரிழப்பு – காரணம் வெளியானது

ஹபரண, திகம்பதஹ, ஹிரிவடுன்ன வனப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். ஹிரிவடுன்ன,...

Read more

எழுத்து மூல வாக்குறுதியை வேட்பாளர்கள் தரவேண்டும் – சீ.வீ.கே.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். குறித்த உறுதிப்பாடுகள் பகிரங்கப்படுத்தப்படல்...

Read more

நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக உள்ள ஊழல் !!

ஊழல் அதிகரித்து காணப்படுகின்றமையினாலேயே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read more

சஜித் இன்று எல்பிட்டியவில், கட்சி ஆதரவாளர்களுடன் முதலாவது சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது கட்சி உறுப்பினர்களின் எல்பிட்டிய தொகுதிக் கூட்டம் இன்று (29) காலை 10.00...

Read more

மர்மப் பெட்டிகளுடன் அமெரிக்க படையினர்

இலங்கையில் அமெரிக்க படை வீரர்கள் 700 பேர் அளவில் தற்பொழுது தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படைவீரர்கள் வெளிநாட்டு தூதுவர்களுக்கு உள்நாட்டில் வழங்கப்படும் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும்...

Read more

SLPP யின் தேர்தல் பிரசார திட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்காக நடாத்தப்படவுள்ள முதலாவது பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி...

Read more

சஜித்தின் வெற்றிக்காக நாடு முழுவதும் 151 பொதுக் கூட்டங்கள்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அவரின் தலைமையில் நாடு முழுவதும் 151 பொதுக் கூட்டங்களை நடாத்த அக்கூட்டணி தீர்மானித்துள்ளது. இதன் முதலாவது...

Read more

8 ஆம் திகதி சொந்த ஊரில் முதலாவது பிரசாரக் கூட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய கூட்டணியின் வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 07 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டு, அதன் முதலாவது பிரசாரக் கூட்டம்...

Read more

ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிக்கு ஓய்வூதியம் அளிக்கும் நாடு

பயங்கரவாதிகளுக்கு பென்சன் தரும் ஒரே நாடு பாகிஸ்தான் தான் என இந்தியா தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதை இம்ரான்கானால் மறுக்க முடியுமா என்று...

Read more

ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் குரல் – ஜனனி சிவக்குமார்

ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் குரல் – உலக அரங்கில் இடம்பெற்ற ஒரே தமிழ் மாணவி : ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ மேற்கோள் காட்டி அபாரம்.!...

Read more
Page 807 of 2145 1 806 807 808 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News