ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தேர்தல் வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக முறைப்பாட்டு தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த...
Read moreசுமார் 10 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த ராஜபக்சேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். லக்கலையில் நேற்று இடம்பெற்ற...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று ஜனாதிபதி ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு...
Read moreயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து சிலர் இனவாதம் பேசுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார...
Read moreஇவ்வாண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள்...
Read moreசமய ஸ்தானங்களில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளின் போது மதகுருக்களினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக அமையும் விதத்தில் அறிவிப்புக்கள் விடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின்...
Read moreபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முன்னெடுக்கப்படும் பிரதான 40 கூட்டங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, லக்கலையில் நேற்று...
Read moreசஜித் பிரேமதாச தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியுடன் இன்று முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர் இணையவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற...
Read moreயாழ்ப்பாண பல்கலைகழகத்தின் துணைவேந்தர் தெரிவையும் நியமனத்தையும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்...
Read moreமுஸ்லிம் கிராமங்களில் இருக்கின்ற அபிவிருத்திகள் தமிழ் கிராமங்களில் இடம்பெறவில்லையெனவும் இப்படியான நிலமைகள் மாறவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மன்னார்...
Read more