அரசாங்கத்தின் அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள்

அரசாங்கத்தின் அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்க சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) நண்பகல்...

Read more

கலப்­புத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் வேண்­டும்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட்ட கலப்­புத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் வேண்­டும் என்று தமிழ் அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சிங்­களக் கட்­சி­கள் ஒரு­மித்த குர­லில் கோரிக்கை விடுத்­துள்­ளன. உள்­ளூ­ராட்­சித்...

Read more

நாடு செயலிழந்துள்ளது- மஹிந்த அங்கலாய்ப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்து ஒரு வாரம் கழிந்துள்ள நிலையிலும், கயிறிழுப்புக்களே இடம்பெற்று வருவதாகவும், நாட்டு மக்கள் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி...

Read more

குறுகிய அரசியல் நோக்கால் நாட்டில் நெருக்கடி !!!

நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை, குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களினால் ஊதிப் பெருக்கச் செய்யப்பட்டு வருவதாக பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார். இம்முறை...

Read more

சட்டம் ஒழுங்கு என்னிடம் இருக்கவேண்டும் : சரத்பொன்சேகா

சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்னிடம் ஒப்படைத்தால் ஆறு மாதங்களுக்குள் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவேன் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (18) ஐக்கிய...

Read more

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று (19) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது. நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையின் கீழ் பாராளுமன்றம் இன்று கூடுமாயின் குழப்பமான ஒரு நிலைமை காணப்படும் என...

Read more

சைகையை காணொளியாக வெளியிட்டவரின் முகநூல் முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பது போன்று இராணுவ உயர் அதிகாரியொருவர் வெளிப்படுத்திய சைகையை காணொளியாக வெளியிட்டவரின் முகநூல்...

Read more

விமான விபத்தில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலி!!

விமான விபத்தொன்றில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழ தெரிவித்துள்ளனர். கிழக்கு பிரான்சான jura மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின்...

Read more

பெப்ரவரி மாத கணக்கெடுப்பு – செல்வாக்கு சரிவில் மக்ரோன்!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தொடர்ச்சியாக சரிவடைந்து வருகின்றது. பெப்ரவரி மாத ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 55 வீதமானோன் மக்ரோனின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி...

Read more

மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என நிரூபித்த ஆய்வுக்குழு!

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா என்ற கேள்வியைப்போல் சிக்கலான கேள்வி வேறொன்றுமில்லை. காலங்காலமாக நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். மரணம்...

Read more
Page 1805 of 2147 1 1,804 1,805 1,806 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News