தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழி மீது பிரதமர் மோடிக்கு அளவு கடந்த பாசம் உண்டு என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல்...
Read moreமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தூண்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. சேதமடைந்த பகுதிகளை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்....
Read moreபிப்.21-ல் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். ஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். ஜனநாயக ரீதியில்நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதே சரியான முறை என...
Read moreசென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அரசியல் பிரவேசித்த பின்னர் ரஜினியும் கமலும் முதன்முறையாக சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை போயஸ் தோட்டத்தில்...
Read moreநெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் நாள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால்,...
Read moreகோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோயில் யானை ஒன்று மௌத் ஆர்கன் வாசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில் யானைகள் மற்றும் தனியார் யானகளுக்கு...
Read moreசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். கட்சி தொடங்கப்போவதாகக் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு,...
Read moreஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்கு பாதகமான சூழ்நிலையினை தோற்றுவிக்கும் என...
Read moreஐக்கிய தேசியக் கட்சி தனி அரசாங்கம் ஒன்றை அமைத்தால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமை பதவிக்கு தினேஷ் குணவர்தன எம்.பி.யின் பெயரை பிரேரிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி...
Read moreஅரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம்...
Read more