பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகாவிடின் தற்பொழுதுள்ள அமைச்சரவையை உடன் கலைத்துவிடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 46 (2)...
Read moreஉரிய மாற்றங்களை மேற்கொண்டு மக்கள் அதனைக் காணும் விதத்திலும் உணரும் படியாகவும் இந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கண்டியில்...
Read moreமெக்சிகோ நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அந்நாட்டு அமைச்சர் மற்றும் ஆளுநர் சென்ற ஹாலிகொப்டர் தரையிறங்கும்போது வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக...
Read moreதலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவியெனவும் இருவரும் சிகிச்சைக்காக...
Read more14 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளைச் சேமித்து வழங்கக் கூடிய நான்கு பெரும் கொள்கலன்கள் விரைவில் காங்கேசன்துறையில் நிறுவப்பட்டு வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் எரிபொருள் வழங்கல் இடம்பெற...
Read moreகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை. செய்யக் கூடியவற்றையே அரசு செய்யாமல் இருக்கின்றது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளோம்...
Read moreகிளிநொச்சியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் தனது வாக்குமூலங்களில் முரண்பட்ட...
Read moreகொழும்பு செல்வதாகக் கூறிச் சென்றவர் ஏழு தினங்களின் பின்னர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் எழுதுமட்டுவாழில் நடந்துள்ளது. மிருசுவில் பழைய வாய்க்காலைச் சேர்ந்த செல்வரத்தினம்...
Read moreகைப் பையில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கியின் 611 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியாப்...
Read more