Easy 24 News

தற்பொழுதுள்ள அமைச்சரவையை உடன் கலைத்துவிடுவதற்கு ஜனாதிபதி கவனம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகாவிடின் தற்பொழுதுள்ள அமைச்சரவையை உடன் கலைத்துவிடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 46 (2)...

Read more

தேசிய அரசாங்கம் பயணிக்கும்

உரிய மாற்றங்களை மேற்கொண்டு மக்கள் அதனைக் காணும் விதத்திலும் உணரும் படியாகவும் இந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கண்டியில்...

Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மெக்சிக்கோ அமைச்சர்

மெக்சிகோ நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அந்நாட்டு அமைச்சர் மற்றும் ஆளுநர் சென்ற ஹாலிகொப்டர் தரையிறங்கும்போது வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக...

Read more

பாராளுமன்ற உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கவும் கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக...

Read more

தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் துப்பாக்கிசூடு

தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவியெனவும் இருவரும் சிகிச்சைக்காக...

Read more

அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரிபொ­ருள் வழங்­கல்

14 ஆயி­ரம் மெற்­றிக் தொன் எரி­பொ­ருளைச் சேமித்து வழங்­கக் கூடிய நான்கு பெரும் கொள்­க­லன்­கள் விரை­வில் காங்­கே­சன்­து­றை­யில் நிறு­வப்­பட்டு வடக்­கின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரிபொ­ருள் வழங்­கல் இடம்­பெற...

Read more

அரசு உருப்­ப­டி­யாக எதை­யும் செய்­ய­வில்லை : எம்.ஏ.சுமந்­தி­ரன்

கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ள­போ­தி­லும் அரசு உருப்­ப­டி­யாக எதை­யும் செய்­ய­வில்லை. செய்­யக் கூடி­ய­வற்­றையே அரசு செய்­யா­மல் இருக்­கின்­றது என்று ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் அலு­வ­லக அதி­கா­ரி­க­ளி­டம் எடுத்­து­ரைத்­துள்­ளோம்...

Read more

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

கிளிநொச்சியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் தனது வாக்குமூலங்களில் முரண்பட்ட...

Read more

7 தின்களின் பின் சடலமாக மீட்கப்பட்ட மிருசுவில் வாசி !!

கொழும்பு செல்­வ­தா­கக் கூறிச் சென்­ற­வர் ஏழு தினங்­க­ளின் பின்­னர் எரிந்த நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் எழு­து­மட்­டு­வா­ழில் நடந்­துள்­ளது. மிரு­சு­வில் பழைய வாய்க்­கா­லைச் சேர்ந்த செல்­வ­ரத்­தி­னம்...

Read more

கைப் பையில் இருந்த ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் !!

கைப் பையில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கியின் 611 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியாப்...

Read more
Page 1806 of 2145 1 1,805 1,806 1,807 2,145