ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சித்தார்த் 40 ‘ – அப்டேட்
May 20, 2024
ஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு சற்றுமுன்னர் முடிவடைந்துள்ளது. இச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி....
Read moreயாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 74 வயது மூதாட்டி இன்று நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டு ஓடுகள் கழற்றப்பட்ட...
Read moreஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொள்ள போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது. தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பான கடிதத்தை ஐக்கிய...
Read moreகச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறையும் சிங்கள மொழியில் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தினேஸ் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார். கச்சதீவு திருவிழாவில் முதல்...
Read moreஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அமைக்கப்படும் பாதையாக இருக்கும் என்றும் வெளிநாட்டு தூதுவர்கள் அச்சம்...
Read moreஇன்று கூடிய பாராளுமன்றம் மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்காக 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 20 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்...
Read moreவிசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசித்து வந்த 4000 இற்கும் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வீசா அனுமதிப்பத்திரமின்றி வசித்து வந்தவர்களை...
Read moreயாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் முன்னாள் போராளிகளும் இடம்பெற்றுள்ளனர். புனர்வாழ்வளிப்பு ஆணையாளரின் பணிப்புரைக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்...
Read moreசட்ட விரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியா சென்ற முன்னாள் போராளி ஒருவர் இலங்கைக்கு நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டார். அவர் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்து...
Read more5 லட்சம் ரூபா பெறுமதியான 4 கிலோகிராம் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அரியாலை...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures