தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.

Read more

ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ரணில்

ஆட்சி அதிகார மோகத்தில் உள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியை தோல்வியடைய செய்து வலுவான ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரணில்...

Read more

மஹிந்தவும் நாமலும் வேறுவேறு பிரதேசங்களில் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்திலும் அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர் என பொதுஜன...

Read more

தேர்தலை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக மாபெரும் கூட்டணியொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல்...

Read more

ஜனநாயக விரோதிகளை தோற்கடிக்க புதிய கூட்டணி!

ஜனநாயக விரோதிகளை தோற்கடிக்கின்ற புதிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நேற்று இரவே ஆரம்பிக்கப் போவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர்...

Read more

மைத்திரியின் செயற்பாட்டால் இலங்கைக்கு கிட்டிய நன்மை பறிபோகுமா?

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கு மீள வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று...

Read more

இன்று வரவுள்ளது வரவாற்று தீர்ப்பு? 10 மணிக்கு விசாரணை ஆரம்பம்!

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு எதிராக நேற்று தாக்கல் செய்யப்பட்ட13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருந்த உச்ச...

Read more

இலங்கை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது

சிறிலாங்காவின் கொழும்பில் உள்ள - மேற்குலக பலம் வாய்ந்த நாடொன்றின் தூதுவர்  ஒருவர் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பேசியுள்ளார் உயர்நீதிமன்ற தீர்ப்பை உலகமே பார்த்துக்...

Read more

பிரதமராக போட்டியிடத்தயார் :சஜித் திடீர் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராக...

Read more

நீதிமன்றம் தொடர்பில், தெளிவான நம்பிக்கையிருக்கிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

நீதிமன்றம் தொடர்பில் எனக்கு தெளிவான நம்பிக்கையிருக்கிறது, ஏனென்றால் அரசியலமைப்பு அதனைவிட மிகவும் தெளிவாக இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக...

Read more
Page 1327 of 2147 1 1,326 1,327 1,328 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News