சிறிலாங்காவின் கொழும்பில் உள்ள – மேற்குலக பலம் வாய்ந்த நாடொன்றின் தூதுவர் ஒருவர் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பேசியுள்ளார்
உயர்நீதிமன்ற தீர்ப்பை உலகமே பார்த்துக் கொண்டிருப்பதாக வும்
“ போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை வந்த போது அவை சர்வதேச நீதிக்கட்டமைப்பில் விசாரிக்கப்பட தேவையில்லை, உள்நாட்டு நீதித்துறை மட்டத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சிறிலங்கா பேரினவாத அரசு சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி அளித்துள்ளது. அந்த நம்பகமான நீதித்துறையை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
என்று அந்த தூதுவர் குறிப்பிட்டார்.