ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யோகா கற்பிக்கும் இந்திய - சீனக் கல்லூரி மேலும் 50 புதிய கிளைகளை அந்நாட்டில் துவங்க உள்ளது. சீனாவில் பல்வேறு உடற்பயிற்சி கல்லூரிகள் உள்ளன. ஜிம்னாஸ்டிக் போன்றவற்றுக்கும்...
Read moreஇந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் 22-ம் தேதி இரவு வெடித்து சிதறியது. எரிமலையில் வெடித்து சிதறியதில், ராட்சத...
Read moreவெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இருவரை தியலும நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு வழிகாட்டியான இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்று அவர்களுடன் செல்பி படம் எடுக்க முயற்சிக்கையில் தியலும நீர்வீழ்ச்சியில் விழுந்து...
Read moreஅடுத்துவரும் ஒருவருடத்திற்குள் நாம் நினைத்தால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மொரட்டுவை பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...
Read moreஇளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச்செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இக்கொள்ளைச்...
Read moreஉந்துருளி விபத்தில் இளைஞர்கள் உ இருவர் யிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். காலி – மாத்தறை வீதியில் கபுருகமுவ கங்கை அருகாமையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.35அளவில் இது...
Read moreஎரிபொருள் விலை, பல தடவைகள் குறைக்கப்பட்ட நிலையில், பேருந்துக் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில், நிதி அமைச்சில் இன்று திங்கட்கிழமை பேச்சு இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய...
Read moreமகசின் சிறைச்சாலையில் ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து 4 கிராம் 690 மில்லிகிராம்...
Read moreமதுபோதையுடன் வாகனத்தைச் செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் 3 நாள்களில் ஆயிரத்து 400 க்கும் அதிகமான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வாகனப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப்...
Read moreதனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்காக பொலிஸார் ஒருபோதும் செயற்பட மாட்டார்கள் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கம்பகா, வேயங்கொடவில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
Read more