Easy 24 News

சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக வேண்டும் -மஹிந்த

அனைத்து சமூகங்களுக்கிடையில் நட்புறவு மிக்க அன்புகலந்த உறவுகள் வலுவடைந்து சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிவராத்திரி தினத்தை முன்னிட்டு...

Read more

இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் – ஜனாதிபதி

இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு உரிய நாளான மஹா சிவராத்திரி விரதப் பூஜைகள்...

Read more

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இப்போராட்டம் குறித்து யாழ்...

Read more

அபிநந்தன் விரைவில் பணிக்கு திரும்ப விருப்பம்

விமானப்படை விமானி அபிநந்தனுக்கு 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் விரைவில் பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். புலவாமா தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில் இந்திய...

Read more

அபிநந்தனை விடுதலை செய்ய காரணம் நிர்ப்பந்தமா?

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் படை கடந்த 27–ந் தேதி சிறைபிடித்தது. 3 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் அவரை விடுதலை செய்தது. அவரை, இந்தியாவிடம்...

Read more

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

காஷ்மீரில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தீவிரவாதி வெடிகுண்டுகளை ஏற்றி வந்த காரை மோத செய்து...

Read more

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனு

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் எதிரிவரும் 6 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்படவுள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்...

Read more

சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்கு விஜயம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளர்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்...

Read more

ரயில் வழித்தடத்தில் பயணித்தல் தொடர்பாக சட்டம்

ரயில் வழித்தடத்தில் பயணித்தல் தொடர்பாக தற்போது நடைறையில் உள்ள சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி ரயில் வழித்தடத்தில் பயணிப்பவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை...

Read more
Page 1165 of 2145 1 1,164 1,165 1,166 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News