ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அனைத்து சமூகங்களுக்கிடையில் நட்புறவு மிக்க அன்புகலந்த உறவுகள் வலுவடைந்து சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிவராத்திரி தினத்தை முன்னிட்டு...
Read moreஇந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு உரிய நாளான மஹா சிவராத்திரி விரதப் பூஜைகள்...
Read moreஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இப்போராட்டம் குறித்து யாழ்...
Read moreவிமானப்படை விமானி அபிநந்தனுக்கு 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் விரைவில் பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். புலவாமா தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில் இந்திய...
Read moreஇந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் படை கடந்த 27–ந் தேதி சிறைபிடித்தது. 3 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் அவரை விடுதலை செய்தது. அவரை, இந்தியாவிடம்...
Read moreகாஷ்மீரில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தீவிரவாதி வெடிகுண்டுகளை ஏற்றி வந்த காரை மோத செய்து...
Read moreரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் எதிரிவரும் 6 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்படவுள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்...
Read moreஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
Read moreஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்...
Read moreரயில் வழித்தடத்தில் பயணித்தல் தொடர்பாக தற்போது நடைறையில் உள்ள சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி ரயில் வழித்தடத்தில் பயணிப்பவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை...
Read more