ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அதிஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை – ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி...
Read moreஅனுராதபுர மாவட்டத்தில் இனம் காணப்படாத சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடவத ரத்மல, ஹொரவபொத்தான - பத்தாவ, கியுல்லுகட, மெதவாச்சிய சந்தி, கஹடகஸ்திலிய ஆகிய பிரதேசங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட...
Read moreதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றான ஹெல்மெண்ட் மீது...
Read moreஇந்தியாவில் தஞ்சையில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்களுடன் அடங்கிய பனியன்கள் மும்முரமாக தயாராகி வருகின்றன. தேர்தல்...
Read moreதென்னாப்பிரிக்காவில் பொறியலாளர்ஒருவர் விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென்னாப்பிரிக்க அரசுக்கு...
Read moreபத்தரமுல்ல கல்வி அமைச்சிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி...
Read moreநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும்...
Read more2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில், ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கும் நோக்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்....
Read moreநிறைவேற்று அதிகார முறைமையை நீக்கும் முயற்சிக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி உடன்பாடில்லை என்ற கருத்தை முன்வைத்துள்ளது. நிறைவேற்று...
Read moreஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் திருமலை வந்தடைந்தார். இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள்...
Read more