Easy 24 News

தாயகம் திரும்பிய அபிநந்தனுடன் ராணுவ மந்திரி சந்திப்பு

பாகிஸ்தானிடம் சிறைபட்டு நேற்றிரவு இந்தியா திரும்பிய அபிநந்தன் வர்தமானை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

Read more

அபிநந்தன் விடுதலையில் துலங்கிய மர்மம்

இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், நான்கு மணிநேர கால தாமதத்திற்குப் பிறகு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னணி குறித்த 'திடுக்' தகவல் வெளியாகியுள்ளது. அமைதி, நல்லெண்ண முயற்சியாக,...

Read more

இந்தியா, பாக்கிஸ்தான் அணு ஆயுத நாடுகள் இல்லை

இந்தியாவையும், பாகிஸ்தானையும் அணுஆயுத நாடுகளாக ஒரு போதும் தங்களால் அங்கீகரிக்க முடியாது என சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர்...

Read more

அபிநந்தன் விடுதலையில், தான் முக்கிய பங்கு வகித்ததாக கூறும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங்

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன் விடுதலையில், தான் முக்கிய பங்கு வகித்ததாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, ‛புரூடா' விடத்...

Read more

இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு ஆதாரம்

பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதாகவும், அவற்றை விரைவில் அரசு வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும்...

Read more

இந்திய தாக்குதல் உண்மைதான்: பயங்கரவாதி ஒப்புதல்

பாகிஸ்தானின் பாலகோட்டில், ஜெய்ஷ இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மை தான் என பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரன் கூறியுள்ளதாக...

Read more

இன்று 731 நாள்- கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்!!

தமது காணி விடுவிப்பினை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் இன்று 731 ஆவது நாளில் அடையாள உண்ணாவிரத்துடன், கவனவீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்....

Read more

புதிய ஆணைக்குழுக்களை அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை

காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிய ஆணைக்குழுக்களை அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். சுஹூருபாயவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்...

Read more

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது என்பதே தனது நிலைபாடு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

Read more

இந்திய அதிகாரிகளிடம் இரவு 9 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார் அபினந்தன்

பாகிஸ்தான் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் இன்று இரவு 9 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று மாலை வாகா எல்லை...

Read more
Page 1167 of 2145 1 1,166 1,167 1,168 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News