ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தமிழ்நாட்டை சேர்ந்த மாவீரர் அபிநந்தனால் அனைத்து இந்தியரும் பெருமைப்படுவதாக என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய...
Read moreநிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே இருப்பதாக அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
Read moreமது போதையில் வாகனம் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்தியமைக்காக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பயணித்த...
Read moreஅரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. குறித்த சந்திப்பு அடுத்த வாரம் இடம்பெறும் என்றும்...
Read moreயுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் இழந்ததை மீளவும் வழங்க முடியாத போதும் அவர்களது கருத்துக்களையாவது காது கொடுத்து கேட்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க...
Read moreதமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக...
Read moreமஹாபொல பொறுப்பு நிதியம், சீருடை வவுச்சர் வழங்கும் திட்டம் , சுரக்ஷா காப்புறுதித் திட்டம் என்பவற்றில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை...
Read moreபுதிய தலைமுறையினரையும் பாடசாலை பிள்ளைகளையும் போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சித்திட்டமான “சுஜாத தருவோ” (கண்ணியமான பிள்ளைகள்) நிகழ்ச்சித் திட்டம்...
Read moreநாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது பற்றி சகலரும் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பணி சவாலானதாக...
Read moreதங்களிடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனை விடுவிப்பது குறித்து ஓரிருநாட்களில் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. தங்களிடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை...
Read more