மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்தியமைக்காக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பயணித்த கெப் வண்டி, மோட்டார் கைச்சிள் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு விபத்துக்குள்ளானவர்களில் ஒருவரின் நிலைமை ஆபத்தானதாகவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.