ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி
June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்
June 27, 2026
பிரான்ஸ் கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த டால்பின்களின் உடல் பாகங்கள் சேதப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளது கவலையை அளிக்கும்...
Read moreஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகள் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான்...
Read moreலண்டனில் குடியிருக்கும் கனட மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். பிரிட்டனில் ப்ரிக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக நாளுக்கு நாள் போராட்டம் அதிகரிப்பதால் லண்டனில் குடியேறி இருக்கும்...
Read moreமுஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தினை அமைத்துவிட்டு பார்வையாளராக இருக்காமல், தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்வது போன்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏன் பெற்றுக்கொள்ளமுடியவில்லையென மட்டக்களப்பு மாவட்ட...
Read moreஇலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா வலியுறுத்தியுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் வைத்து நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவுஸ்ரேலிய பதில்...
Read more2015ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகள் விவகாரங்களில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து...
Read moreஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள்...
Read moreஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் கடந்த 21ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து புலம்பெயர் தமிழ் அமைப்பொன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய தமிழ்...
Read moreதமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்படும் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி...
Read moreமாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேருக்கு...
Read more