Easy 24 News

மாகந்துரே மதூஸ் – தன்னை நாடு கடத்த வேண்டாம் என டுபாய் நீதிமன்றத்தில் மனு

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூஸ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என டுபாய் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தான் போதைப் பொருள்...

Read more

மின்சார நெருக்கடிக்கு அமைச்சர் ரவி மட்டும் காரணம் அல்ல- டளஸ்

மின்சார நெருக்கடி தொடர்பான பிரச்சினையை அமைச்சராகி 71 நாட்களை மட்டுமே கடத்தியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்துவது நியாயமற்றது என முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும...

Read more

மதூஸ் இரகசியமாக வேறு ஒரு நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு திட்டம்

மாகந்துரே மதூஸ் இரகசியமான முறையில் டுபாயிலிருந்து வேறு ஒரு நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டு வருவதாக இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் அல்...

Read more

தூக்குமேடை தயார் – நேற்று பரிசோதித்த அதிகாரிகள்

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அதற்கான ஆயத்தங்கள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், தூக்கிலிட பயன்படுத்தும் தூக்குமேடையை...

Read more

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள்...

Read more

மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும்

மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே...

Read more

பிரதமர் ரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது – சி.பி.ரத்நாயக்க

பிரதமர் ரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற தழிழ் ஊடக...

Read more

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்றவர்களில் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயன்ற 11 பேரில் 2 பேருக்கான விளக்கமறியல் வரும் 11 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனையோரில் சிறுவர்கள் இருவரை...

Read more

மின்தடைக்கு அதிகாரிகளே காரணம்

பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது....

Read more

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீப்பரவல்

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. புறக்கோட்டை, 3 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள கட்டடம் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு...

Read more
Page 1117 of 2145 1 1,116 1,117 1,118 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News