அரசாங்கத்தை காப்பாற்ற மஹிந்த முயற்சி: விஜித ஹேரத்

பயங்கரவாத செயற்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசாங்கம் துணைபோயுள்ளது. இந்நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியினர் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள்...

Read more

குருநாகல் வைத்தியரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நஷ்டயீடு வழங்க வேண்டும்: மஹிந்த

வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபி மேற்கொண்ட சத்திரசிகிச்சை காரணமாக தாய்மார்கள் யாரேனும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பார்களாயின் அவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நஷ்டயீடு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த...

Read more

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளுக்கு அழைப்பு!

17ஆவது மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8...

Read more

வெல்லம்பிட்டிய தொழிற்சாலை தொடர்பான விசாரணை TID இற்கு

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை தொடர்பான விசாரணை பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய குறித்த விசாரணைகளை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பயங்கரவாத...

Read more

ஜூன் 22ஆம் திகதி முதல் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்

போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தி அச் செயற்திட்டத்தினை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜூன் 22ஆம் திகதி முதல் ஜூலை 01ஆம் திகதி வரையான காலத்தை...

Read more

ஆடை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மஹியங்கனை, ஹசலக பகுதியில் தர்மச்சக்கரம் பதித்த ஆடையை அணிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பெண்ணை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை எதிர்வரும் ஜூன் 3ம்...

Read more

குருநாகல் வைத்தியர் விவகாரம் – விசாரனைக்குழு நியமனம்

குருநாகல் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தனியான புத்திஜீவிகள் குழுவொன்றை நியமித்திருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....

Read more

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பொலிசார் விசாரணை

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிப்பதற்கு முன்பதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்...

Read more

‘பனை நிதியம்’ திட்டம் அறிமுகம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு கிழக்கு அபிவிருத்தியை மையமாக கொண்ட ‘பனை நிதியம்’ என்ற திட்டம் இன்று அலரிமாளிகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு...

Read more

போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் மோசடி

யாழில் காணிகளுக்கு போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் மோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற...

Read more
Page 1003 of 2147 1 1,002 1,003 1,004 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News