Easy 24 News

ஆடை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மஹியங்கனை, ஹசலக பகுதியில் தர்மச்சக்கரம் பதித்த ஆடையை அணிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பெண்ணை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை எதிர்வரும் ஜூன் 3ம்...

Read more

குருநாகல் வைத்தியர் விவகாரம் – விசாரனைக்குழு நியமனம்

குருநாகல் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தனியான புத்திஜீவிகள் குழுவொன்றை நியமித்திருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....

Read more

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பொலிசார் விசாரணை

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிப்பதற்கு முன்பதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்...

Read more

‘பனை நிதியம்’ திட்டம் அறிமுகம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு கிழக்கு அபிவிருத்தியை மையமாக கொண்ட ‘பனை நிதியம்’ என்ற திட்டம் இன்று அலரிமாளிகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு...

Read more

போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் மோசடி

யாழில் காணிகளுக்கு போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் மோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற...

Read more

புனர்வாழ்வுக் கழகத்தின் ஆவணங்கள் மீட்பு

வவுனியா மரக்காரம்பளைப்பகுதியிலுள்ள பாவனையற்ற வீடொன்றில் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சில பொருள்கள் மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீட்டில்...

Read more

குருநாகல் வைத்தியசாலையை நோக்கி படையெடுக்கும் பெண்கள்

குருநாகல் வைத்தியசாலையில் இதுவரை சுமார் 16 பெண்கள் அவர் மீது முறைப்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின்...

Read more

மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்லத் தடை

பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் உபதலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்களை வழிநடாத்தியமை...

Read more

அவசரகால சட்டம் தளர்த்தப்படும் – மைத்திரி

ஒருமாத கலப்பகுதிக்கு பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று...

Read more

அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வெளிநடப்புச் செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் அதன் இணைத்...

Read more
Page 1003 of 2145 1 1,002 1,003 1,004 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News