ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
டார்க் – திரைப்பட விமர்சனம்
July 4, 2026
சுவிஸில் பிரித்தானிய இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டமைக் குறித்து, அவரின் காதலனிடம் விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘சுவிஸில்...
Read moreபோதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தி அந்தச் செயற்றிட்டத்தை விரிவுபடுத்த, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை)...
Read moreதனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஜனநாயகத்தை மீறும் செயற்பாட்டையே அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன...
Read moreசீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர், சிறப்புப் பயிற்சிக்காக அடுத்தவாரம் சீன, தலைநகர் பீஜிங்கிற்கு செல்லவுள்ளனர். ஜனாதிபதி...
Read moreநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூகத்தை பின்பற்றி வெற்றிபெறுவதற்கு ஐ.தே.க முயற்சிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்....
Read moreபயங்கரவாத செயற்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசாங்கம் துணைபோயுள்ளது. இந்நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியினர் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள்...
Read moreவைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபி மேற்கொண்ட சத்திரசிகிச்சை காரணமாக தாய்மார்கள் யாரேனும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பார்களாயின் அவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நஷ்டயீடு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த...
Read more17ஆவது மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8...
Read moreவெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை தொடர்பான விசாரணை பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய குறித்த விசாரணைகளை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பயங்கரவாத...
Read moreபோதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தி அச் செயற்திட்டத்தினை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜூன் 22ஆம் திகதி முதல் ஜூலை 01ஆம் திகதி வரையான காலத்தை...
Read more