விசேட தெரிவுக் குழு முதல் தடவையாக இன்று கூடுகின்றது

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (29) முதல் தடவையாக கூடுகின்றது. இன்று காலை 9.00 மணி...

Read more

நேற்றைய சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் 27 பேர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று (28) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது  சந்தேகத்தின் பேரில்  27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,...

Read more

நாட்டின் சில பகுதிகளுக்கு மழையுடனான காலநிலை தொடரும்

நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான...

Read more

ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் காத்திரமான தீர்மானம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேண்டும்...

Read more

நோன்பு பெருநாள் தொடர்பில் ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டல்

எதிர்வரும் நோன்பு பெருநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சகல முஸ்லிம்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை அகில...

Read more

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை எழுத்து மூலம் அனுப்பி வைக்க வசதி

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரும் பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றி எவருக்கும் தமது கருத்து...

Read more

அமித் வீரசிங்கவுக்கு நாளை வரை விளக்கமறியல்

மஹாசொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சந்தேகநபர் சார்பில் ஆஜரான...

Read more

காயமடைந்தவர்களுக்கு ஞானசார தேரர் ஆசீர்வாதம்

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார...

Read more

அனுமதியின்றி ஊடகவியலாளர் சந்திப்புக்கள் நடாத்த தடை- சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் நிருவாக சபைகள் தொழில்நுட்பத் தகவல்கள் தவிர ஏனைய எந்த தகவல்கள் குறித்தும் பகிரங்க அறிவிப்புக்கள் செய்வதற்கு...

Read more

பொலிஸ் உத்தியோகத்தரின் தாயாருக்கு நிதி அன்பளிப்பு

அண்மையில் கொழும்பு தெமட்டகொடயில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 10...

Read more
Page 1001 of 2147 1 1,000 1,001 1,002 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News