Easy 24 News

மட்டக்களப்பில் கிளைமோர் குண்டு

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியிலுள்ள களப்பு பகுதியிலிருந்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை சுகாதார ஊழியர்கள் இன்று காலை களப்பு பகுதியைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில்...

Read more

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை காயப்படுத்திய சட்டத்தரணி

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்திய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் இன்று கைது...

Read more

வன்முறைச் சம்பவம் – 15 பேருக்கு பிணை!

மினுவாங்கொட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே...

Read more

விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் இன்று பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்- அத்துரலிய தேரர்

ஒரு நாடு என்ற வகையில் நாம் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம் எனவும், இந்த இஸ்லாம் அடிப்படைவாதம் என்பது பயங்கரவாதி ஸஹரான் போன்ற குண்டுதாரிகள் எட்டுப் பேரின் பிரச்சினையல்ல...

Read more

விசேட தெரிவுக் குழு முதல் தடவையாக இன்று கூடுகின்றது

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (29) முதல் தடவையாக கூடுகின்றது. இன்று காலை 9.00 மணி...

Read more

நேற்றைய சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் 27 பேர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று (28) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது  சந்தேகத்தின் பேரில்  27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,...

Read more

நாட்டின் சில பகுதிகளுக்கு மழையுடனான காலநிலை தொடரும்

நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான...

Read more

ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் காத்திரமான தீர்மானம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேண்டும்...

Read more

நோன்பு பெருநாள் தொடர்பில் ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டல்

எதிர்வரும் நோன்பு பெருநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சகல முஸ்லிம்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை அகில...

Read more
Page 1000 of 2145 1 999 1,000 1,001 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News