Easy 24 News

நாலக டி சில்வா கைது தொடர்பான விசாரணை வேண்டும்

கைது செய்யப்பட்ட பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர்...

Read more

அடக்குமுறைகள் தொடர்வதாக சம்பந்தன் குற்றச்சாட்டு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு அவற்றை உடனடியாக...

Read more

மட்டக்களப்பில் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று  காலைமுதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மண்முனைப்பற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பகுதியான புதுக்குடியிருப்பு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு...

Read more

இராமர் முடிசூடிய தினத்தில் மீண்டும் பதவியேற்கிறார் மோடி!

இராமரின் முடிசூட்டு விழாவும் வியாழக்கிழமை அன்றுதான் நடைபெற்றது என்றும் விரைவில் இராமர் கோயில் கட்டப்படும் என்றும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது. அத்துடன் கடவுள் இராமரின்...

Read more

சாவகச்சேரி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம்!

சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட சாவகச்சேரி நகர சபை...

Read more

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் ராஜித

அமைச்சர் ராஜித சேனாரத்ன பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜன சத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

கட்சி தாவலில் ஈடுபட்ட வசந்த சேனநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி!

கடந்த ஒக்டோபர் மாதம் 51 நாள் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றவேளை கட்சி தாவலில் ஈடுபட்ட வசந்த சேனநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் இருவரும்...

Read more

பிரதமரின் யோசனைக்கு மங்கள எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கான குண்டுதுளைக்காத வாகனத்தை வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். நேற்று  நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது அவரது கோரிக்கை...

Read more

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடி, தனது முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்த...

Read more

இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து விளக்கமளிக்கிறது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்க இந்தியாவின் உள்நாட்டு அரசியல் அனுமதிக்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதமர்...

Read more
Page 999 of 2145 1 998 999 1,000 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News