ஞானசார தேரரின் கருத்துக்கு துருக்கி தூதரகம் மறுப்பு

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கைக்கான துருக்கி தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் கூட்டணியின் பொது வேட்பாளர் – மனோ

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கூட்டணியின் பொது வேட்பாளராக வருவார் எனவும், அவரை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கையில் தாம் உள்ளோம்...

Read more

நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பிற்கு ரிஷாட் மட்டுமல்ல அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ரிஷாட் மட்டுமன்றி முழு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்

சர்வதேச பிரதிநிதிகளின் உதவியுடன் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதன்படி சுற்றுலாத்துறையின் அனுபவமிக்க உலகளாவிய பிரதிநிதிகள் மூலம் 45 நாட்கள்...

Read more

நாடாளுமன்ற தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டமைக்கான காரணம்

உயர்நீதிமன்றின் வகிபாகத்துக்கு மீறிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே, இலங்கை குண்டுத் தாக்குதல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன...

Read more

நாலக டி சில்வா கைது தொடர்பான விசாரணை வேண்டும்

கைது செய்யப்பட்ட பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர்...

Read more

அடக்குமுறைகள் தொடர்வதாக சம்பந்தன் குற்றச்சாட்டு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு அவற்றை உடனடியாக...

Read more

மட்டக்களப்பில் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று  காலைமுதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மண்முனைப்பற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பகுதியான புதுக்குடியிருப்பு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு...

Read more

இராமர் முடிசூடிய தினத்தில் மீண்டும் பதவியேற்கிறார் மோடி!

இராமரின் முடிசூட்டு விழாவும் வியாழக்கிழமை அன்றுதான் நடைபெற்றது என்றும் விரைவில் இராமர் கோயில் கட்டப்படும் என்றும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது. அத்துடன் கடவுள் இராமரின்...

Read more

சாவகச்சேரி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம்!

சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட சாவகச்சேரி நகர சபை...

Read more
Page 999 of 2147 1 998 999 1,000 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News