Easy 24 News

நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விடுதலை

துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் முஹமட் அலி ஹசன் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அலி ஹசனின் மல்வானையில்...

Read more

பூஜித் ஜயசுந்தர அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார்

தம்மை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து கட்டாய விடுமுறை அனுப்பியமைக்கு எதிராக பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்....

Read more

வெடிபொருள்கள் விற்பனை தடை நீக்கம்

தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கான வெடிபொருள் விற்பனைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக வர்த்தக நோக்கங்களுக்கான வெடிபொருள் விற்பனை அண்மையில் தடை...

Read more

முறைப்பாடு செய்யும் தாய்மார்களுக்கு விசேட மருத்துவ பரிசோதனை

கருத்தடை தொடர்பில் முறைப்பாடு செய்யும் தாய்மார்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் மாத்திரம் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, குறித்த மருத்துவ பரிசோதனைகளை...

Read more

கெக்கிராவை முஸ்லிம் பள்ளிவாசல் உடைப்பு

கெக்கிராவை மடாடுகம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை, அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் சிலரும், பிரதான பள்ளிவாசல் உறுப்பினர்கள் சிலரும் இணைந்து உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்றைய...

Read more

ஞானசார தேரரின் கருத்துக்கு துருக்கி தூதரகம் மறுப்பு

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கைக்கான துருக்கி தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் கூட்டணியின் பொது வேட்பாளர் – மனோ

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கூட்டணியின் பொது வேட்பாளராக வருவார் எனவும், அவரை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கையில் தாம் உள்ளோம்...

Read more

நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பிற்கு ரிஷாட் மட்டுமல்ல அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ரிஷாட் மட்டுமன்றி முழு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்

சர்வதேச பிரதிநிதிகளின் உதவியுடன் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதன்படி சுற்றுலாத்துறையின் அனுபவமிக்க உலகளாவிய பிரதிநிதிகள் மூலம் 45 நாட்கள்...

Read more

நாடாளுமன்ற தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டமைக்கான காரணம்

உயர்நீதிமன்றின் வகிபாகத்துக்கு மீறிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே, இலங்கை குண்டுத் தாக்குதல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன...

Read more
Page 998 of 2145 1 997 998 999 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News