ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
டார்க் – திரைப்பட விமர்சனம்
July 4, 2026
அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இந்த வலியுறுத்தலை...
Read moreமக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த அறிவிப்பை...
Read moreஇலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்தியுள்ளது. இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும்...
Read moreஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று வெளியிட்டுள்ளார். அந்தவகையில், வரும் நவம்பர் 9 இலிருந்து டிசம்பர் 9 இற்குள் ஜனாதிபதித் தேர்தல்...
Read moreகுருநாகல் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்டீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரையில் 429 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குருணாகலை போதனா வைத்தியசாலை, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில், மற்றும் தம்புள்ளை...
Read moreஜனநாயக போராளிகள் கட்சியினர் கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு சென்றார்கள் என்ற தகவல் நேற்று இரவு வெளியாகியது. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கே. இந்த சந்திப்பு ஏற்பாட்டை...
Read moreஅரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபம் வாபஸ் பெறப்பட்டு புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று...
Read moreஈஸ்டர் தாக்குதலுக்கு சில தினங்களுக்கு முன் அளுநர் ஹிஸ்புல்லா மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியவரை ஹோட்டல் ஒன்றில் ஹிஸ்புல்லா சந்தித்த மாதிரி காணொளி ஒன்று சிங்கள வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது....
Read moreஇந்தியாவிலிரு்தபடியே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் ரிசாத்தின் பதவி விலகல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரி ஈடுபட்டுள்ளார். ரிசாட்டை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது. உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138...
Read more