புனர்வாழ்வுக் கழகத்தின் ஆவணங்கள் மீட்பு

வவுனியா மரக்காரம்பளைப்பகுதியிலுள்ள பாவனையற்ற வீடொன்றில் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சில பொருள்கள் மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீட்டில்...

Read more

குருநாகல் வைத்தியசாலையை நோக்கி படையெடுக்கும் பெண்கள்

குருநாகல் வைத்தியசாலையில் இதுவரை சுமார் 16 பெண்கள் அவர் மீது முறைப்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின்...

Read more

மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்லத் தடை

பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் உபதலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்களை வழிநடாத்தியமை...

Read more

அவசரகால சட்டம் தளர்த்தப்படும் – மைத்திரி

ஒருமாத கலப்பகுதிக்கு பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று...

Read more

அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வெளிநடப்புச் செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் அதன் இணைத்...

Read more

7 மணி நேர நீர் வெட்டு அமுல்

7 மணி நேர நீர் வெட்டு இன்று சில பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அந்தவகையில் இன்று நண்பகல்...

Read more

நீதிமன்றில் ஆஜராக சரத் விஜேசூரியவுக்கு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராகுமாறு பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ...

Read more

கிளிநொச்சியில் கடும் வறட்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக, 2 ஆயிரத்து 738 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில்...

Read more

கோர விபத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 8 பேர் படுகாயம்!

ஜ-எல தெற்கு நிவந்தம – வேவல்காரய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தொலைத்தொடர்பு தூண் ஒன்றுடன் மோதிக்கொண்டதனாலேயே...

Read more

அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜப்பானியப் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்க்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், வடகொரியா...

Read more
Page 1004 of 2147 1 1,003 1,004 1,005 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News