ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி
April 19, 2024
கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!
April 19, 2024
வவுனியா மரக்காரம்பளைப்பகுதியிலுள்ள பாவனையற்ற வீடொன்றில் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சில பொருள்கள் மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீட்டில்...
Read moreகுருநாகல் வைத்தியசாலையில் இதுவரை சுமார் 16 பெண்கள் அவர் மீது முறைப்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின்...
Read moreபிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் உபதலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்களை வழிநடாத்தியமை...
Read moreஒருமாத கலப்பகுதிக்கு பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று...
Read moreமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வெளிநடப்புச் செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் அதன் இணைத்...
Read more7 மணி நேர நீர் வெட்டு இன்று சில பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அந்தவகையில் இன்று நண்பகல்...
Read moreநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராகுமாறு பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக, 2 ஆயிரத்து 738 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில்...
Read moreஜ-எல தெற்கு நிவந்தம – வேவல்காரய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தொலைத்தொடர்பு தூண் ஒன்றுடன் மோதிக்கொண்டதனாலேயே...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்க்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், வடகொரியா...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures