மஹியங்கனை, ஹசலக பகுதியில் தர்மச்சக்கரம் பதித்த ஆடையை அணிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பெண்ணை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை எதிர்வரும் ஜூன் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.