Easy 24 News

மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்....

Read more

கொழும்பு சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து...

Read more

அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட போட்டிகள்

இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 29ஆவது வருடாந்த பாடசாலைகள் வலைபந்தாட்ட இறுதிச் சுற்ற காலி, தடல்ல விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து 18ஆம்...

Read more

மலேசியாவில் பொதுத் தேர்தல் | மீண்டும் போட்டியிடும் 97 வயது மகாதீர் முகமது

மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார். ஆளும் கூட்டணியில்...

Read more

“சோழர்களை இந்துக்களாக்கிவிட்டனர்” |இயக்குநர் வெற்றிமாறனின் கருத்துக்கு கிளம்பும் மறுப்புகள்

அமரகவி கல்கியினால் எழுதப்பட்டு 1955ஆம் ஆண்டு புத்தகமாக வெளியான 'பொன்னியின் செல்வன்' தற்போது 2022இல் திரைப்படமாக வந்துள்ளது. கிட்டதட்ட 70 ஆண்டுகள் கனவுக் காவியமாக இருந்த பிரம்மாண்டத்தை...

Read more

மகிந்தவை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான விசேட விஜயத்தின் போது எரிக்சொல்ஹெய்ம் மகிந்த ராஜபக்சவை...

Read more

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

நிட்டம்புவ பிரதேசத்தில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி  ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் செவ்வாக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நிட்டம்புவ பொலிஸ்...

Read more

சூகியின் சிறைதண்டனை 26 ஆண்டுகளுக்கு நீடிப்பு

மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் வழக்குகளில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை மியான்மர்...

Read more

போராட்டங்களில் சிறுவர்களை கேடயமாக்குவது குற்றம்! | ரணில்

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக...

Read more

இரண்டு பெண்களை நரபலி கொடுத்த தம்பதியர் கைது

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்கள். தம்பதிகள் மேற்கொண்ட அதிர்ச்சி செயல். கேரளாவில் தமிழ்ப்பெண் உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள...

Read more
Page 892 of 4558 1 891 892 893 4,558