பங்களாதேஷில் நடைபெற்றுவரும் 7 நாடுகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது. சில்ஹெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை...
Read moreவட்ஸ் அப் குறித்து டெலிகிராம் ஸ்தாபகர் பாவெல் துரோவ் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து உலகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வட்ஸ் அப் திட்டமிட்டே மக்களை கடந்த 13...
Read moreகிராமிய பின்னணியிலான படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான அடையாளம் பெற்றிருக்கும் இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள பெயரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில்...
Read moreஅரிஸ்டோட்டில் கூறியதுபோல் மனிதன் ஒரு சமூக விலங்கு. ஏனெனில் மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்ய சமூகத்தை நாடி இருக்க வேண்டி இருந்தது. இந்நிலையில், இன்றைய மனிதன்...
Read moreரொக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தயாராகியுள்ள 'ஓ பெண்ணே' என்ற சுயாதீன பாடல் இசை வீடியோ அல்பம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுவைத்தார்....
Read moreஅகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மினி மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தைச் (வட மாகாணம்) சேர்ந்த சுமன் கீரன் ...
Read moreதலிபானின் கொலை முயற்சியிலிருந்து தப்பி பத்து வருடங்களாகின்ற நிலையில் மலாலா யூசுவ்சாய் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பாக்கிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக...
Read moreகாணாமல் போன நபரொருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படும் 100,000 ரூபா இழப்பீட்டு தொகையை 200 000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் , நபரொருவர் காணாமல் போயுள்ளமை இழப்பீட்டு அலுவலகத்தினால்...
Read moreதிருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர...
Read moreமன்னாரிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தியா செல்வதற்கு வீடொன்றில் தங்கியிருந்த 11 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு...
Read more