Easy 24 News

ராஜபக்ச சகோதரர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

சமகாலத்தில் ராஜபக்சர்களின் முகங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்காட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுன ஊடகவியலாளர்...

Read more

கதாநாயகனாக இயக்குநர் ஸ்ரீ அறிமுகமாகும் ‘ரிலாக்ஸ்’

'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' எனும் படத்தின் இயக்குநர் தம்பி சையத் இப்ராஹிம், தனது பெயரை 'ஸ்ரீ' என மாற்றிக்கொண்டு, 'ரிலாக்ஸ்' எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக...

Read more

ICC 20-20 World Cub |அயர்லாந்தை எதிர் இலங்கை | போட்டி இடை நிறுத்தம்

.சி.சி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 8ஆவது அத்தியாயத்தில் முதல் சுற்று ஆரம்பமாவதற்கு சில தினங்கள் எஞ்சியுள்ள நிலையில் இலங்கை அதன் இரண்டாவது உத்தியோகபூர்வ பயிற்சிப்...

Read more

ஆசிய கிண்ணம் | பாகிஸ்தானை தோற்கடித்தது இலங்கை அணி

ஆசிய மகளிர் கிண்ண அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை ஒரு ஓட்டத்தினால் தோற்கடித்துள்ளது. பரபரப்பான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து இலங்கை இந்தியாவை இறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளது. முதலில்...

Read more

வெள்ளத்தில் மிதக்கின்றன அவுஸ்திரேலியாவின் பல நகரங்கள்

அவுஸ்திரேலியாவின் பல நகரங்கள் கடும் மழைவெள்ளத்தில் சிக்குண்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தாஸ்மேனியாவின் வடபகுதியில் மழை வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து  பொதுமக்களை...

Read more

காணிவிடுவிப்புக்காய் ஜனாதிபதியை சந்திக்க வலி வடக்கின் 2500 குடும்பங்கள்

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள்  விரும்புவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். மயிலிட்டி...

Read more

மாற்றத்தால் இலங்கை மோசமாக பாதிக்கும் | எரிக் சொல்ஹெய்ம்

காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை பாதிக்கப்படும் ஆபத்துள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை காலநிலை மாற்றத்தினால் பாதிப்படையக்கூடிய சூழ்நிலை உள்ளது என...

Read more

குருந்தூர் மலை | நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டதா | வழக்கு ஒத்திவைப்பு

குருந்தூர்மலை தொடர்பாக  வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.06.2022 அன்று...

Read more

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உரம் கடத்தல்

இந்தியாவின் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு உரங்களை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து உரம் கடத்தப்படுவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல்...

Read more

சுமந்திரன், சாணக்கியனை சந்தித்த எரிக்

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 12 ஆம் திகதி புதன்கிழமை...

Read more
Page 891 of 4558 1 890 891 892 4,558