நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி மைத்ரி

அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களின்றி நாட்டைப் பற்றிய உணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். கந்தளாய் மொரவெவ ஸ்ரீ இந்ராராம...

Read more

உள்ளூர் விசாரணைகளுக்கு தடங்கலாக இருக்கிறது அமெரிக்கா

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உள்ளூர் விசாரணைகளுக்கு, அமெரிக்காவின் சமஸ்டி விசாரணைப் பிரிவு (FBI) தடங்கலாக இருக்கிறது என வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பொலிஸ் ஊடகப்...

Read more

பொதுத்துறை வங்கி இணைப்புகளால் வேலை இழப்பு ஏற்படாது – நிதி செயலாளர்!

பொதுத்துறை வங்கி இணைப்புகளால் வேலை இழப்பு ஏற்படாது என நிதி செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என்ற அரசின் முடிவுக்கு...

Read more

சூடானின் முன்னாள் ஜனாதிபதிமீது வழக்கு!!

வெளிநாட்டுப் பணத்தைப் பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் கீழ் சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூடானில் கடந்த 23 வருட...

Read more

மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றம் அங்குரார்ப்பணம்

வவுனியா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா கந்தசாமி ஆலய திருமண மண்டபத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி மு....

Read more

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தீர்வே தேவை

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தேவை அனுதாபமல்ல தீர்வேயென காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவரான ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவித்தார். அத்தோடு, காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் வரை காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வழங்கிய...

Read more

ரணிலுக்கு இந்த பதவி தேவை இல்லை – வெற்றி பெறுபவருக்கு வழங்கலாம்!!

தேர்தலில் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க கூடிய ஒருவருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது  தலைமைத்துவ பதவியை வழங்க வேண்டுமென ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

தமிழ் கலைஞர்களுக்கான பாராட்டுவிழா

இலங்கை வரலாற்றில் தமிழ்க் கலைஞர்களுக்காக முதன்முறையாக வரலாற்று பாதையில் தடம்பதிக்கும் சரித்திர பாராட்டு விழா இடம்பெறவுள்ளது. இந்த விழா நாளை அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில்  தாமரைத்...

Read more

எஸ்.பீ., டிலான் ஆகியோருக்கு ஒழுக்காற்று விசாரணை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக...

Read more

ஒழுக்காற்று விசாரணை செய்ய நான் எந்த தவறையும் செய்யவில்லை

தனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கும் அளவுக்கு தான் எந்தவித தவறையும் செய்யவில்லையென அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நேற்று  கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

Read more
Page 2137 of 4157 1 2,136 2,137 2,138 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News