பாதுக்க - அங்கம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்த இருவர் ஹோட்டலை நடத்திச் சென்ற தம்பதியினரை தாக்கி ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (18)...
Read moreஇந்தியாவின், குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களென மொத்தம் இதுவரை...
Read moreபுதுடெல்லி: ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்ற சரக்கு கப்பல் மீதுஇ ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பையடுத்துஇ...
Read moreசெங்கடல் ஊடாக சீன ரஸ்ய கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம் அந்த நாட்டு கப்பல்களை தாக்கப்போவதில்லை என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்...
Read moreநாரமலவில் பொலிஸார் லொறிசாரதியை சுட்டுக்கொன்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் லொறியை இருவர் துரத்திச்சென்றனர் லொறியை நிறுத்தியதும் ஒருவர்...
Read moreமயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை...
Read moreகுருநாகல் நாரமல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் உத்தரவை மீறி...
Read moreதிருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படாமையால் அவரின் உறவினர்கள் நோயாளியை தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது....
Read moreமாத்தளை மாநகர சபையின் கீழ் உள்ள மயானத்தில் சடலங்களை தகனம் செய்வதற்காக ஒரு சடலத்திற்கு மேலதிகமாக 5,000 ரூபாவை பெற்று 550,000 ரூபா பணத்தை மோசடி செய்த...
Read moreஇந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது....
Read more