ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற...
Read moreபுதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்...
Read moreஇறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு...
Read moreகிளிநொச்சி - தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 26 வயது மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreபிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள்...
Read moreஇறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மாத்திரமல்ல, விடுதலைப் புலிகள் மீதும் படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். எனவே, பிரதமரின்...
Read moreவடக்கில், அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதற்காக வவுனியாவில் பௌத்த தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும், வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன்...
Read moreபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிச்சம் என்ற அமைப்பின்...
Read moreசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உயரதிகாரி மிச்செல்லா இந்த...
Read moreஇராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures