ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்
July 22, 2026
ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (19) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை 7 விக்கெட்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது....
Read moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஒரே வாரத்துக்குள் அவரைப் பிணையில் விடுவிப்பதற்கான திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள்...
Read moreஏனையவர்களை மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ளபோதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...
Read moreஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ...
Read moreநியூஸிலாந்து மகளிர் 'ஏ' அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருககான இலங்கை மகளிர் 'ஏ' குழாத்தில் மன்னார்,...
Read moreதற்போது இஸ்ரேலிய இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பு குறித்து கொழும்பிலுள்ள சிவில் சமூக அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை...
Read moreஎமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று இடம்பெறக்கூடாது என்பதே எனது அரசாங்கத்தின் நோக்கமாகும்...
Read moreநாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் “ரனவிரு” மாவீரர் தினத்துக்கு இணையாக, கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர்களது கெடட் சங்கத்தினால் நினைவு வைபவம் இன்று (19) நடைபெற்றது. நாட்டின்...
Read moreவவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் 17வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் (18) நடைபெற்றது. வவுனியா ஏ9...
Read moreஇன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். என் மனத்தின் மிக ஆழமான இடத்தில் இன்னும் இரத்த வாசனையோடும், புகை மூட்டங்களோடும், அழுகுரல்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாளின் நினைவு...
Read more