Easy 24 News

Sri Lanka News

லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான் ப்ளே ஓவ் வாயிலை அண்மித்துள்ளது

ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (19) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை 7 விக்கெட்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது....

Read more

கோட்டாபய ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் டீல் ; வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா  

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான்  சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஒரே வாரத்துக்குள் அவரைப் பிணையில் விடுவிப்பதற்கான திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள்...

Read more

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடு திருப்தியாக இல்லை | தியாகராஜா நிரோஷ்

ஏனையவர்களை மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ளபோதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

Read more

பிள்ளையானை சிறையில் மஹிந்த, நாமல், பசில் சந்தித்ததாக சட்ட மாஅதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ...

Read more

இலங்கை மகளிர் ‘ஏ’ ரி20 குழாத்தில் மன்னார் வீராங்கனை சஜிந்தினி

நியூஸிலாந்து மகளிர் 'ஏ' அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருககான இலங்கை மகளிர் 'ஏ' குழாத்தில் மன்னார்,...

Read more

இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கொழும்பில் போராட்டம் 

தற்போது இஸ்ரேலிய இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பு குறித்து கொழும்பிலுள்ள சிவில் சமூக அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை...

Read more

எமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

எமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று இடம்பெறக்கூடாது என்பதே எனது அரசாங்கத்தின் நோக்கமாகும்...

Read more

கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர்கள் – இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்  “ரனவிரு” மாவீரர் தினத்துக்கு இணையாக, கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர்களது கெடட் சங்கத்தினால் நினைவு வைபவம் இன்று (19) நடைபெற்றது.  நாட்டின்...

Read more

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் 17வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் (18) நடைபெற்றது. வவுனியா ஏ9...

Read more

முள்ளிவாய்க்கால் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது – கிருபா பிள்ளை

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். என் மனத்தின் மிக ஆழமான இடத்தில் இன்னும் இரத்த வாசனையோடும், புகை மூட்டங்களோடும், அழுகுரல்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாளின் நினைவு...

Read more
Page 28 of 1141 1 27 28 29 1,141
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News