ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்
July 22, 2026
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அறிவை மாத்திரம் வழங்கும் இடமல்ல, அது அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான, அன்பு நிறைந்த இடமாக அமைய வேண்டும் என பிரதமர் ஹரிணி...
Read moreஇந்த ஆண்டு இறுதிக்குள் 23,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக என பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய...
Read moreஅடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் பொருட்டு இந்த மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தனது...
Read moreஇலங்கை கடற்படையினர், மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...
Read moreவடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04) வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது....
Read moreமுல்லைத்தீவு - வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு...
Read moreவவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வன் உட்பட இரு...
Read moreதாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்ட பாடகர் பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழ் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு இன்று(03.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...
Read moreலலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் முக்கிய அனுமதியை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான்...
Read moreமொரோக்கோ தேசத்தின் ரபாட் வினையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற வண்டா டயமண்ட் லீக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சாதனை வீரர் ருமேஷ் தரங்க...
Read more